தடை செய்யப்பட்ட மீன்களைப் பிடித்தாலோ, சமைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை
வேலூர் மாவட்டத்தில் சீல் இன்றி விற்பனை, குழாய் நீர் கலப்பதாக புகார் கோடையில் அதிகரித்துள்ள போலி மினரல்வாட்டர் கேன்கள்
குழந்தை குடித்த பாலில் பல்லி பிரபல ஓட்டலுக்கு நோட்டீஸ்: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் வழங்கக் கூடாது :உணவு பாதுகாப்புத்துறை
மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட் விற்ற கடையின் சான்று ரத்து: அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
கார்பைடு கல்லால் பழுக்க வைத்த 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
அழுகிய பழங்களை விற்ற 81 கடைகளுக்கு நோட்டீஸ்
உணவாக டிரை ஐஸ் பயன்படுத்துவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் : உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!!
செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 1.3 டன் மாம்பழம் பறிமுதல் செய்து அழிப்பு
குற்றாலம் அருகே கெமிக்கல் மூலம் பழுக்க வைத்த ஒரு டன் மாம்பழங்கள் பறிமுதல்
கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனத்தில் பழுக்க வைத்த ரூ.10 லட்சம் மதிப்பு மாம்பழம், வாழைப்பழங்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி
சென்னை கோயம்பேடு சந்தையில் 4 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல்!
மதுரை சித்திரை திருவிழா.. அன்னதானம் வழங்க சான்றிதழ் அவசியம்: உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் அறிவிப்பு!!
தேனி பழைய பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை: கெட்டுப்போன 45 கிலோ பழங்கள் பறிமுதல்
திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிடுவது குழந்தைகள் உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
மெரினா கடற்கரையில் அதிக கலர் பூசப்பட்ட சிக்கன் பினாயில் ஊற்றி அழிப்பு: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் ஆய்வால் பரபரப்பு
சாயனம் தெளிக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்
உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ் பெற்றால் மட்டுமே மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க முடியும்
செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்த 3 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்